இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பத்தை கோரியுள்ளது
ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெம்மிங் நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார்.
ஹர்திக்கை சேர்ப்பதால், லெவன் அணியை தேர்வு செய்வது எளிதாகிறது. அணியின் பலத்தை ஹர்திக் கூட்டுகிறார். இவர் தவிர்க்க முடியாத ஒரு வீரர்'' எனக் கூறினார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்படுவது கட்டாயம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பில் அஜித் அகார்ருக்கு தலைமையிலான தேர்வு குழுவினர் யோசித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, தயார் செய்துவிட்டதாகவும், மூன்று நட்சத்திர வீரர்களை ரோஹித் சர்மா நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய போது இந்திய அணியில் மாற்றங்களை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் நடப்பு ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது.
இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்றுதான் ஆஸ்திரேலியா அணி இந்த இரண்டு சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்து உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்து உள்ளது.
இங்கிலாந்து அணி உடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்து உள்ளது.