Tag: ஆஸ்திரேலியா அணி

அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்... கோலி நெகிழ்சி.. என்ன நடந்தது?

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.

மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட்... ரசிகர்கள் சோகம், ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலை

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது. 

பும்ரா ஓய்வுபெற வேண்டும்... அதுதான் நல்லது.. சோயிப் அக்தர் ஓபன் டாக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான். 

மழையால் போட்டி ரத்தானால் அரை இறுதிக்கு  இந்திய அணி தகுதி பெறுமா? விரிவான தகவல்!

இன்றைய போட்டிக்கு முன்னதாக மூன்று மணி நேரத்தில் 50 சதவீத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸி டெஸ்ட் தொடர்... ரோகித் அணிக்கு ஆப்பு வைத்துள்ள அட்டவணை!

இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்றுதான் ஆஸ்திரேலியா அணி இந்த இரண்டு சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் - பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு!

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று முடிவுக்கு வந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுளை எடுத்து ஆஸ்திரேலிய வீரர்  சாதனை!

12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது டி20யில் இந்திய அணியில் மாற்றம்? முக்கிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா?

இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.