Editorial Staff

Editorial Staff

Last seen: 10 minutes ago

Member since Sep 30, 2023

கிரிக்கெட்டுக்கே அவமானம்.. பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் செய்த செயல்.. ரசிகர்கள் விளாசல் 

குறிப்பாக ஷகிப் அல் ஹசன் செய்ததில் ஒரு விஷயம் கிரிக்கெட் விளையாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தவறு செய்தார் ஷகிப்?

எதற்காக விராட் கோலிக்கு நான் வாழ்த்து சொல்லனும்? கொந்தளித்த இலங்கை கேப்டன்!

விராட் கோலி பேசுகையில், எனது ஹீரோவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமானது.

படுமோசமான தோல்வி.. கிரிக்கெட் அமைப்பை கலைத்த இலங்கை அரசாங்கம்.. என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது இலங்கை அணி.

சாதனையை சமன் செய்தது மகிழ்ச்சி.. ஆனால் சச்சின் போல் வர முடியாது... உருக்கும் விராட் கோலி!

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியாகிட்ட தோத்துட்டோம் ஆனா மறுபடியும்... அதன நெனச்சா.. தென்னாப்பிரிக்க கேப்டன் ஓபன் டாக்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 

புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. முதல் இடத்தில் இருந்தாலும் கெட்ட செய்தி!

2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.

சுயநலமா... அவங்க சொல்லி தான் அப்படி ஆடினேன்.. உண்மையை சொன்ன கோலி!

ஆடுகளத்தில் திடீரென ரன்கள் சேர்ப்பதும் கடினமாக ஒன்றாக அமைந்தது. அதனால் கடைசி வரை ஆட்டத்தை எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

83 ரன்களில் தென்னாப்பிரிக்காவை  சுருட்டி... 8 க்கு 8 வென்ற இந்திய அணி.. 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.

யாரும் செய்யாத தியாகம்.. ரோஹித் செய்ததை நினைத்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்!

ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.

சச்சின் சாதனையை தொட்ட கிங் கோலி.. பிறந்தநாளன்று தரமான சம்பவம்.. இந்திய ரசிகர்களுக்கு ட்ரீட்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

மழையால் ஆபத்து.. இது நடந்தால் போதும்... பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு

பாகிஸ்தான் அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. 

சிக்சர் மழை.... கிறிஸ் கெய்ல் சாதனைக்கு ஆப்பு.. டி வில்லியர்ஸ் சாதனை சமன்.. ரோகித்னா சும்மாவா!

பின்னர் இங்கிடி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கப்பட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்களுக்கு மேல் உயர்ந்தது. 

இனி நேரா வீட்டுக்கு தான்.. அஸ்வினுக்கு டாடா சொன்ன ரோஹித் சர்மா..?

அதே போல, ஸ்பின் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளனர். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரையும் அணியை விட்டு நீக்க முடியாது. 

இந்தியாவுக்கு அடிச்ச லக்.. டாஸில் தென்னாப்பிரிக்காவுக்கு செக் வைத்த ரோஹித்

இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர். 

கைநழுவிய உலக கோப்பை... சாம்பியன்ஸ் டிராபிக்காவது இங்கிலாந்து தகுதி பெறுமா?

2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 இடத்தை பிடிக்கும் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11.... இந்தியா எடுத்த ரிஸ்க்.. விவரம் இதோ!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.