1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.
பிசிசிஐ தரப்பில் மறைமுகமாக எவ்வளவோ முறை கூறப்பட்டும், ரஞ்சி போட்டிகளில் களமிறங்கும் எண்ணத்திலேயே இஷான் கிஷன் இல்லை.
இந்திய வீரர் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும், பிசிசிஐ விதி ஒன்றை மீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
1970களில் சுனில் காவஸ்கர் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 மற்றும் 732 ரன்கள் குவித்து உள்ளார்.
இந்த முறை டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான ஊதிய பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடத்திற்கான ஊதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.
ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10, 11ஆவது இட பேட்டர்கள் சதம் அடித்து, வரலாறு படைத்துள்ளனர்.
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்
8 அணிகள் முயற்சித்தும் இந்தியாவின் வெற்றிக் கோட்டையை மட்டும் எந்த அணிகளாலும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவே மிக முக்கிய காரணம் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.