இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நியூயார்க் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் இருக்கும் பிட்ச்சுகள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தாலும், பந்து பிட்ச்சில் பட்டவுடன் இரண்டு விதமான வேகத்தில் மேலே எழுந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதிரடி ஆட்டம் ஆடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதல் இடத்தில் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியானது மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறும்.
நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அயர்லாந்துடன் முதல் போட்டியில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் பலபரிட்சை நடத்துகின்றது..
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சுழற் பங்குவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை தாங்கள் எடுத்ததாக ரோகித் மறைமுகமாக கூறினார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் "டி" பிரிவில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்துடன் ஆரம்பிக்கின்றது.
வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இறுதிப் போட்டியில் கேகேஆர் அணி 10 புள்ளி 3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்பதுடன், நான்கு பிரிவுகளாக 5 அணிகள் லீக் சுற்றில் மோதுகின்றன.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி மட்டும் சேர்க்கக்கூடாது என்று முன்னாள் ஆஸி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இது போன்று அத்து மீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படுவதுடன், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 14 வீரர்களுடன் களமிறங்கியது. விராட் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டது.
கடைசி ஐந்து ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ரன் குவித்த நிலையில் கடைசி ஓவரை ஷோரிஃபுல் இஸ்லாம் வீசினார்.