இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் எனக் கருதப்பட்ட நிலையில், அப்படி நடக்கவில்லை.
புஜாரா மற்றும் ரஹானேவை அணியில் இருந்து நீக்கி மீண்டும் இரண்டு புதிய வீரர்களுக்குத் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில் இலங்கை அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாடி ரன் குவித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை திறமையாக வீழ்த்தி இருந்தனர்.
ராகுல் டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் செய்த டெஸ்ட் சாதனை ஒன்றையும் ஜெய்ஸ்வால் செய்து காட்டியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.
இந்திய அணிக்காக களமிறங்கிய தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆகாஷ் தீப்.
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
நடைபெறும் நான்காவது டெஸ்டில் இந்தியா வெற்றியைப் பெறும் பட்சத்தில், தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.
ராஞ்சியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுடன், 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இந்திய அணி சொதப்பியுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.
5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதால், அவரது இடம் ராஜத் படிதருக்கு வழங்கப்பட்டது.