இலங்கைக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி போங்கு ஆட்டம் ஆடி வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.
2021இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அந்தப் போட்டியிலும் 4 விக்கெட்கள் வீழ்த்தினார் ஷாபாஸ்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்தும் டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டனர்.
மொத்தம் 7 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 12.76 சராசரியுடன், 166 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணிக்காக லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா பதவி விலக உள்ளார்.
சாய் கிஷோரை புகழ்ந்து பேசிய ஷர்துல் தாக்குர், "அவர் மிக சிறப்பாக பந்து வீசினார். நீண்ட காலத்துக்கு பிறகு ஜடேஜாவுக்கு பின் ஒரு தரமான இடது கை ஸ்பின்னரை பார்க்கிறேன்" என்றார்.
2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன், பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.
இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, புதிய கேப்டனாக ரோகித் சர்மா வந்த காலகட்டம் பெரிய சூறாவளியை உருவாக்கியது.
36 ரன்களில் ஆல் அவுட் ஆகியும் மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் சிட்னியில் நடந்த போட்டியில் தோல்வியை தடுக்கவும் சிறப்பாக ஆடி இருந்தனர்.
இதுவரை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 24 முறை எடுத்துள்ள நாதன் லயன், நியூசிலாந்தில் 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறை.
ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதியில் விதர்பா மற்றும் மத்தியபிரதேசமும், இரண்டாவது அரையிறுதியில் தமிழ்நாடு மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
கங்குலி அந்தப் பதவியில் இருந்து சென்ற நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவராக இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 14,098 ரன்களை குவித்த இந்திய வீரருக்கு, கடைசிவரை ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு வழங்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரேயொரு பொய் மூலம், இந்திய அணி நட்சத்திர வீரரின் வாழ்க்கையை ரோஹித் அழித்துவிட்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.