இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டதுடன், குடல் இரக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அணிக்கு திரும்பி வர 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளாக ரோஹித் சர்மா செயல்பட்டிருந்தார்.
வங்கதேசம் சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி சர்ச்சையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய அணி கைப்பற்றியப் பிறகு, ஓய்வு அறிவிப்பு குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.
டெஸ்ட் வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு: இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சம்பளத்தை அதிகரிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இங்கிலாந்து அணி 103/5 ரன்களை எடுத்து, 156 ரன்கள் பின்தங்கியதால், அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் எனக் கருதப்பட்டது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்து உள்ளது.
இங்கிலாந்து அணி உடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்து உள்ளது.
ரோகித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் - சர்பராஸ் கான் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
2004ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில், ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.