கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.
தனது முதல் இரண்டு ஓவர்களில் 4 விக்கெட்களை சாய்த்ததுடன், தனது முதல் ஓவரில் ஃபாஃப் டு ப்ளேசிஸ் மற்றும் ரஜத் படிதார் விக்கெட்களை சாய்த்தார்.
IPL 2024 News in Tamil: ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத வகையில்ஆறு அணிகளின் கேப்டன்கள் 2024 ஐபிஎல் தொடரில் மாற்றப்பட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IPL 2024 News in Tamil: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.
ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டனான 27 வயதான ருதுராஜ் உடன் இன்று தனது பயணத்தை தொடர உள்ளது.
ஐபிஎலில் விளையாடும் 56 இளம் இந்திய வீரர்களை நீக்கவுள்ளதாக பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம், அணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக உள்ளது.
ரஞ்சி சீசனில் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக விளையாடி மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
அம்பயர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வதாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு அமைய டிஆர்எஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து, சர்ச்சை தொடர்ந்து வருகிறது.