விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் நிதான ஆட்டம் ஆடுவதைப் போல டி20 போட்டிகளிலும் அவர் நிதான ஆட்டம் ஆடுவதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்திய அணி வீரர் கே எல் ராகுல், டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரை டி20 அணியில் தேர்வுக் குழு தெரிவு செய்யவில்லை.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி எனும் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை போராடி பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் பிரவீன் குமார் சில அதிர்ச்சியான கருத்துக்களை கூறி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்ப காலத்தில் ஜஸ்பரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.
அதைவிட பல மடங்கு வருமானம் ஐபிஎல் தொடரால் கிடைக்கும் நிலையில், அது மிகப்பெரிய சந்தையாக பிசிசிஐக்கு மாறி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டுக்கு சில சிறந்த இளம் வீரர்களை அடையாளம் காட்டி இருக்கின்றது.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே, கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த ஹேரி ப்ரூக், திடீரென்று, சொந்த காரணங்களை கூறி விலகிவிட்டார்.
மும்பை அணி, பயிற்சியை துவங்கிய நிலையில், பயிற்சி வகுப்பில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் போன்றவர்கள் பங்கேற்கவில்லை.
தோனியை விட ரோஹித் சர்மா 10 அடி முன்னே வந்து வீரர்களை ஆதரிக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஸ்வின் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிகரமான அணி என ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.
ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கியது சரியே என ரசிகர்கள் பேசி வந்தனர்.
டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா அல்லது நீக்கப்படுவாரா? என்பது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி