ஒரு காலத்தில் ஆசியாவில் சிறப்பான திகழ்ந்த இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தடுமாறி வருகிறது.
மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா (201), நான்காவது இடத்தில் விராட் கோலி (192) மற்றும் ஐந்தாவது இடத்தில் யுவராஜ் சிங் (180) ஆகியோர் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து வந்த பிரச்சனைக்கு பிசிசிஐ ஒரு தீர்வு கண்டிருக்கிறது.
ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஜூன் 6, 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த யுஸ்வேந்திர சாஹலுகு்கு ஒரு போட்டியில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என சில மாதங்கள் முன்பு வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தார் .
இந்திய டி20 அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் மட்டும், போட்டிகள் இலங்கை அல்லது அமீரகத்தில் நடத்தப்படாது.
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று புதிய வரலாறு படைத்தது.
49 புள்ளிகள் உடன் விராட் கோலி தரவரிசை பட்டியலில் 79வது இடத்தில் உள்ளதுடன், ஜடேஜா 45 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 86வது இடத்தில் இருக்கிறார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது தொடரில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்திய அணியில் அவரால் கட்டாயமாக்கப்பட்ட யோ யோ தேர்வு எனப்படும் உடற் தகுதி பரிசோதனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றது.
இறுதிப் போட்டிக்கு பின் ஆடுகளத்தில் இருந்த புற்களை எடுத்து ரோகித் சர்மா ஏன் தின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை.