இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் படைத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி, ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வெற்றியைப் பெற யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சர்பரஸ் கான் ஆகியோர் தான் முக்கிய காரணம்.
இந்திய வீரர் மயங்க் அகர்வால் இனி எப்போதும் எங்கேயும் மற்றவர்கள் கொடுக்கும் தண்ணீரை குடிக்கப் போவதில்லை என சொல்லாமல் சொல்லி உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய சாதனையை ரோஹித் சர்மா. படைத்துள்ளார்.
இதில் முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இதே தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் அடித்து அசத்திய கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா 112 ரன்களும், 7 விக்கெட் களையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விராட் கோலி விலக, முதல் போட்டியில் மட்டுமே ஆடிய கே எல் ராகுல் காயம் காரணமாக விலகினார்.
3ஆம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 4 பவுலர்களை வைத்து செய்த மாற்றங்கள் மற்றும் ஃபீல்ட் மாற்றங்கள் இங்கிலாந்து அணியை விரைவாக வீழ்த்த காரணமாக அமைந்தது.
ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க - குசல் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.