குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.
ஊடக சந்திப்பு முடிந்த அடுத்த போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக, கோலி அதிரடி காட்டினார்.
பிசிசிஐ தான் அந்த முடிவை எடுத்தது என்பதால் இந்திய அணியின் தோல்விக்கு பிசிசிஐ தான் காரணம்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு தராதது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரானது, ஒரே மாதத்தில் நடந்து முடிய உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹர்திக் தொடர்ந்து 4 ஓவர்களை வீசினால், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தோனி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனதால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
சில நாட்கள் முன்பு அவர்கள் இருவரும் விசா பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர்.
ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
ஹர்திக்கை சேர்ப்பதால், லெவன் அணியை தேர்வு செய்வது எளிதாகிறது. அணியின் பலத்தை ஹர்திக் கூட்டுகிறார். இவர் தவிர்க்க முடியாத ஒரு வீரர்'' எனக் கூறினார்.
ஜோஸ் பாகர், முதல்தர போட்டிகளில் 411 ரன்களை குவித்துள்ளார். அதில், 2 அரை சதங்கள் அடங்கும். 2021ஆம் ஆண்டில், வார்செஸ்டர்ஷிர் அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.
2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் வீழ்த்தி இருக்கிறது.
பஞ்சாப் அணியுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், ஆர்ட்ட நிர்ணயம் நடந்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக சராசரியாக இருந்ததுடன், மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் மோசமான சாதனையை சிஎஸ்கே செய்தது.