இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் சிக்சர் அடித்து அசரடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.