2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ரன் குவிப்பாக காணப்படுகின்றது.
மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்படுவது கட்டாயம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் 2024 டி20 உலக கோப்பையில் கடைசியாக வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில், 4 வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பில் அஜித் அகார்ருக்கு தலைமையிலான தேர்வு குழுவினர் யோசித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தோல்வியடைய பிளேயிங் லெவனில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகின்றது.