- ADVERTISEMENT -

கிரிக்கெட்

சிஎஸ்கே அணியில் தோனிக்கு முக்கிய பதவி...  ஓய்வுக்கு பிறகு நடக்கவுள்ள ட்விஸ்ட்!

நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங் அணியில் அவர் முக்கிய பதவிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் ஹரத்திக் இல்லை.... இந்திய அணியை அறிவித்த சேவாக்!

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

24 பந்துகளில் 73 ரன்கள்… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த சர்மா!

17வது ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ரன்களை வாரி வழங்கியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

திரையில் காட்டிய கேமரா மேன்... தோனி செய்த சைகை... துள்ளிகுதித்த ரசிகர்கள்

பின்னர் 20வது ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பேட்டிங் செய்த அவர், ஒரு பந்தில் ஃபோர் அடித்து சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார். 

புறக்கணிப்பட்ட வீரர்.... அந்த இளம் வீரரை அணியில் சேர்க்க அஜித் அகார்கர் உறுதி?

ஐபிஎல் 17ஆவது சீசனில் பிட்ச்கள் பேட்டர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்கள். 

முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக ஜடேஜா செய்த செயல்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

ஐபிஎலில் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக பவர் பிளேவில் விளையாடி இருக்கிறார். 

தோல்விக்கு மீண்டும் காரணமான ஹர்திக் பாண்டியா: வீரர்களை புறக்கணிப்பதால் படுதோல்வி!

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பிடிக்கவில்லை. 

விராட் கோலிக்கு தடை? பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம்... என்ன காரணம்? 

நடப்பு ஐபிஎல் சீசனில், விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய உத்தேச அணியில் 3 வீரர்களை நீக்கிய ரோஹித்:  இது தான் காரணமா?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, தயார் செய்துவிட்டதாகவும், மூன்று நட்சத்திர வீரர்களை ரோஹித் சர்மா நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்: ரெய்னா வெளியிட்டுள்ள கணிப்பு; சரி வருமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக் செய்த ஒரே ஒரு தவறு... உலக கோப்பை அணியில் இடம் போச்சு...!

களத்தின் நிலையை புரிந்து கொள்ளாமல் தினேஷ் கார்த்திக் நடந்து கொள்வதால் அவரை நம்பி இந்திய அணியில் சேர்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது. 

பந்துவீச விடாமல் தடுத்த ஹர்திக்... அதிருப்தியை வெளிப்படுத்திய வீரர்!

ஓய்வு அறையில் ஹர்திக்கிடம் அவ்வளவாக பேசுவது கிடையாது எனவும் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளது.