Tag: Ruturaj gaikwad

நாடு திரும்பிய ருதுராஜ், சாய் சுதர்சன்.. தமிழக ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நான்கு முக்கிய வீரர்கள்! வாய்ப்பை வீணடித்த பிசிசிஐ!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய தேசிய அணி, இந்திய ஏ அணியுடன் மோத உள்ளது.

சுக்குநூறாக உடைந்த ருதுராஜ் கனவு: தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கும் அதே கதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் ருதுராஜ் கெய்க்வாட், துலீப் கோப்பை தொடரில் இந்திய சி அணிக்கு கேப்டனாக களமிறங்கியிருந்தார். 

பந்து வீசியதுக்கு கிடைத்த வெற்றி... லக்னோ வீரர் மயங்க் யாதவ் என்ன சொன்னார் தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்த மேடையாக உள்ளது. இதன்மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமை வெளியுலகுக்குத் தெரிகிறது. 

காத்திருந்த ரசிகர்கள்... களமிறங்கிய தோனி... மைதானத்தில் செய்த செயல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

தோனியின் அதிரடி ஆட்டம் வீணானது..  சிஎஸ்கேவை வீழ்த்திய டெல்லி அணி!

இந்த சீசனில் முதல் முறையாக அவர் பேட் செய்ய வந்திருந்த காரணத்தால் மைதானத்தில் போட்டியை பார்த்த பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிஎஸ்கேவின் தோல்வியால் ஏற்பட்ட நிலை... புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்!

கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 எடுத்தது.

தலைவலியா இருந்த அந்த விஷயம் இப்ப மாறிடுச்சு... மகிழ்ச்சியில் ருத்துராஜ்... என்ன நடந்தது?

கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக விளங்கி எம் எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதுடன் இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக நியமித்து விட்டு அவரது தலைமையில் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார்.

கேப்டன் அவருதான்.... ஆனா முடிவு எடுக்கிறது யாரு... குழப்பத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய கேப்டனான 27 வயதான ருதுராஜ் உடன் இன்று தனது பயணத்தை தொடர உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி... இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி? ரோகித் சர்மாவின் முடிவு என்ன?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.

ருதுராஜால் அப்செட் ஆன மேக்ஸ்வெல்.. போட்டியை மாற்ற அந்த சம்பவம்தான் காரணம்!

ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கிய மேக்ஸ்வெல், களத்திற்கு வந்தவுடன் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 23 ரன்கள் சேர்த்தார். 

மேக்ஸ்வெல் அபார சதத்தால் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. கடைசி 2 ஓவரில் மாறிய ஆட்டம்!

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி.