- ADVERTISEMENT -

Tag: Jasprit bumrah

ஒரே தொடரில் 26 விக்கெட்டுகள்...  33 ஆண்டுகளுக்கு பின்னர் கபில் தேவ் சாதனையை முடித்த பும்ரா!

1991-92ல் நடந்த டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

சுயநலமாக முடிவெடுத்த ரோஹித்... இந்திய அணியில், அதிரடி மாற்றம்... ரசிகர்கள் அதிருப்தி!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்போட்டியில் ரோஹித் சர்மா, சுயநலமாக முடிவெடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் ஓய்வு எப்போது?... நிச்சயம் இந்த சமயத்தில் ஓய்வு அறிவிப்பார்: வெளியான தகவல்!

ரோஹித் சர்மா, டெஸ்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பார் என்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா.. திருப்பத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளர்... விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

வாஷிங்டன் சுந்தருக்கு உடனடியாக பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மாற்றி, மாற்றி பந்து வீசினர். 

அஸ்வின் இடத்துக்கு அறிவிக்கப்பட்ட 26 வயது வீரர்... பிசிசிஜ எடுத்துள்ள தீர்மானம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.

நான்காவது டெஸ்டில் பும்ரா படைக்கப் போகும் யாரும் தொடவே முடியாத மெகா சாதனைகள்!

இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலைில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்த காரணம் என்ன?

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு இந்த  அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார். 

அஸ்வின் ஓய்வால் ஏமாற்றமடைந்த அனில் கும்ப்ளே! நடந்தது என்ன? 

ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வினை ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த பும்ரா... கபில்தேவ் சாதனை முறியடிப்பு

ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்... கோலி நெகிழ்சி.. என்ன நடந்தது?

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.  பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.

மழையால் ஏற்பட்ட ட்விஸ்ட்.. டிராவில் முடிந்த போட்டி... ஆஸ்திரேலியாவுக்கு செம டுவிஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளதால் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட்... ரசிகர்கள் சோகம், ஆஸ்திரேலியா 185 ரன்கள் முன்னிலை

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது. 

ஒட்டுமொத்த தொடரையே மாற்றிய 10ஆவது விக்கெட்... வரலாற்றில் இடம் பிடித்த ஆகாஷ் - பும்ரா! 

இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார். 

பும்ரா ஓய்வுபெற வேண்டும்... அதுதான் நல்லது.. சோயிப் அக்தர் ஓபன் டாக்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான். 

ஆஸ்திரேலியாவில் அரைசதம்.. 3வது நாளில் பும்ரா வரலாற்று சாதனை.. கும்ப்ளே சாதனை தகர்ப்பு!

மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்று எடுத்தது. இந்த சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

ரன்களை குவித்த ஆஸ்திரேலியா.. இனி எதை செய்தால் இந்தியா வெல்ல முடியும்? விவரம் இதோ!

போட்டி துவங்குவதற்கு முன், மழை பெய்ததால், துவக்கத்தில் ஸ்விங் இருக்கும் எனக் கருதி, ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.