தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (மே 27) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு.