இந்த ஆண்டு இந்திய அணி நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், தான் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடவில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்.
மூன்றாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெலின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.