இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான செயல்பாட்டுடன் அணி நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் நிறுவத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் தனது தோழியான சாரா வேரனை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி.
கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.