இந்திய அணியானது எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி வரை பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் தோனிக்காக முக்கிய விதி ஒன்றை பிசிசிஐ மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குரோதி வருடம் ஆடி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று (10.08.2024) சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வீரர் வீராங்கனைகளுக்கு போதிய வசதி இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேக பந்துவீச்சாளர் முகமது ஷமி தயாராகி வருகிறார்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலக கோப்பை தொடர் என வெற்றி நடை நடந்து வந்தது.
27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணியானது இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
முதல் போட்டி டிரா செய்த நிலையில், அடுத்த போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சொதப்பியது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.