- ADVERTISEMENT -

Posts

கேப்டன் பதவி தேவையில்லை.. அதிரடி தீர்மானம் எடுத்த கே எல் ராகுல்.. நடந்தது என்ன?

லக்னோ அணியில் அனுபவம் வாய்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ருனால் பாண்டியா  உள்ள நிலையில், அவர்கள் இருவரில் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிசிசிஐயில் இருந்து வெளியேறும் ஜெய் ஷா.. செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வாரிசுகள்!

டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லிக்கு பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ரிஷப் பண்ட் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்.. தோல்விக்கு மத்தியில் மாபெரும் சாதனை!

இந்த இரண்டு விக்கெட் கீப்பர்களும் அதிக ரன்கள் குவித்த போதும் அவர்கள் விளையாடிய அணிகள் வெற்றி பெறவில்லை.

பாகிஸ்தான் அணி செய்த படுமோசமான சாதனை... கிரிக்கெட் சரித்திரத்தில் இப்படி நடந்ததே இல்லை!

கடந்த 2022 ஆம் ஆண்டு ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது. 

அந்த இடத்துக்கு 3 பேரை தயார் செய்த பிசிசிஐ... ரகசியத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்!

துலீப் டிராபியில் வாஷிங்டன் சுந்தர், ஹிருத்திக் ஷோக்கின், சரன்ஷ் ஜெய்ன் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று நிபந்தனை... அதிர்ச்சியில் மும்பை அணி... ரோஹித்தை வாங்க 2 அணிகள் போட்டி!

ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியில் மட்டுமல்ல... உள்ளூர் அணியில் கூட இடமில்லை.. தூக்கி எறியப்பட்ட இந்திய வீரர்!

இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும்  புஜாரா பங்கேற்று வந்தார். 

கைவிட்ட இந்திய அணி... குறைந்த வாய்ப்புகள்... ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!

ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்று வந்த ஷிகர் தவான் தற்போது அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார்.

அதனை செய்யாவிட்டால் அவ்வளவு தான்... ரோகித்தின் இன்னொரு முகம் குறித்து பேசிய வீரர்கள்!

ரோகித் சர்மாவின் இன்னொரு முகம் குறித்து இந்திய அணி வீரர்கள் நிகழ்ச்சியொன்றில் பேசி உள்ளனர்.

ஓய்வு கொடுக்க முடியாது.. ரோஹித் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பிசிசிஐ அதிரடி!

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணி விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது ஷமி விலகல்?

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

பும்ராவுக்கு தொடர்ந்து ஓய்வளிக்க பிசிசிஐ திட்டம்! வெளியான மோசமான தகவல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார். 

இலங்கையின் வரலாற்றில் பேசப்படும் பாணந்துறை விவாதம் நடைபெற்று 150 ஆண்டுகள் நிறைவு

1873 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் பாணந்துறை விவாதம் நடந்தது. இந்த விவாதம் இலங்கையில் நடந்த ஐந்து பெரும் விவாதங்களில் உச்சக்கட்டமாக கொண்டாடப்படுகிறது.

இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுமா? வாய்ப்பிருக்கா... சாத்தியமாகுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சைக்கிளிலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

அவர்களை மட்டும் நம்பினால் ஆபத்து.. இளம் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அஸ்வின்!

இளம் வீரர்கள் அணியின் பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி இருந்தால் அது ஆபத்து என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

மழை நிலைமையில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தற்போதுள்ள மழை நிலைமை இன்று (22) முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.