ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
சில நாட்கள் முன்பு அவர்கள் இருவரும் விசா பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர்.
ஐபிஎல், விளம்பரம் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றார்.
ஹர்திக்கை சேர்ப்பதால், லெவன் அணியை தேர்வு செய்வது எளிதாகிறது. அணியின் பலத்தை ஹர்திக் கூட்டுகிறார். இவர் தவிர்க்க முடியாத ஒரு வீரர்'' எனக் கூறினார்.
ஜோஸ் பாகர், முதல்தர போட்டிகளில் 411 ரன்களை குவித்துள்ளார். அதில், 2 அரை சதங்கள் அடங்கும். 2021ஆம் ஆண்டில், வார்செஸ்டர்ஷிர் அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.
2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதன்முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங்கில் வீழ்த்தி இருக்கிறது.
பஞ்சாப் அணியுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், ஆர்ட்ட நிர்ணயம் நடந்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக சராசரியாக இருந்ததுடன், மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் மோசமான சாதனையை சிஎஸ்கே செய்தது.
2024 ஐபிஎல் தொடரில் தனது 42 வயதில் விளையாடும் தோனி இந்த ஆண்டு பேட்டிங் சராசரியில் முதல் இடத்தை பிடித்து அதிர விட்டு இருக்கிறார்.
நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் தான் அவர்கள் கடைசியாக ஆடும் டி20 தொடராக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்னத்தை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ரன் குவிப்பாக காணப்படுகின்றது.