2007 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் விளையாடி வரும் ஒரே இந்திய வீரரான ரோகித் சர்மாவின் டி20 உலகக்கோப்பை பயணத்தை பார்க்கலாம்.
ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த குழுவில் இடம் பெறவில்லை.
ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
மேக்ஸ்வெல் ஐபிஎலில் சிறப்பாக சோபிக்காத நிலையில், இந்த தகவலை தொடர்ந்து, பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், அடுத்த சீசனுக்கு முன் நிச்சயம் தக்கவைக்கப்படுவார்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாற்றம் செய்யப்பட்டதில் இருந்தே மும்பை அணியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து சென்று விட்டால், தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது நிச்சயம்.
இந்திய அணியின் பயிற்சியாளராக பிளெம்மிங் நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார்.
ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.
பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.
இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.