அந்த இரண்டு போட்டிகளில் வெறும் ஐந்து ரன்கள் தான் கோலி அடித்த நிலையில், மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடக்கவுள்ள புளோரிடாவில் வரும் வாரத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பேட்டிங் செய்த போது இருவரும் ஒற்றை ரன்களாக ஓடி ரன் சேர்த்தனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் முகமது ரிஸ்வான் சமன் செய்திருக்கிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் மோதும் முதல் போட்டி இன்று நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது.
ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.
நியூயார்க் நேரப்படி காலை 10:30 போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நியூயார்க் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
போட்டி நடக்கவுள்ள மைதானத்தில் இருக்கும் பிட்ச்சுகள் பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தாலும், பந்து பிட்ச்சில் பட்டவுடன் இரண்டு விதமான வேகத்தில் மேலே எழுந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு ஏற்படும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதிரடி ஆட்டம் ஆடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் முதல் இடத்தில் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியானது மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெறும்.
நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அயர்லாந்துடன் முதல் போட்டியில் நியூயார்க்கின் புறநகர் பகுதியில் பலபரிட்சை நடத்துகின்றது..