- ADVERTISEMENT -

Posts

கீபோர்டில் காணப்படும் இரு கோடுகள் எதற்காக தெரியுமா?

கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கூட கடக்கவே முடியாது.  அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. 

கமாலா ஹாரிஸுக்கு பராக் ஒபாமாவின் ஆதரவு 

ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.

சிந்துஜா மரணம்: வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட அறிவிப்புடன் எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள

நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இராஜினாமா செய்தார்.

முகமது ஷமிக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐயின் மெகா பிளான்.. காரணம் இதுதான்!

நடக்கவுள்ள துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர் முகமது ஷமி தெரிவு செய்யப்படாதமைக்கான காரணம் குறித்து பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

இனி இந்திய அணியில் இடமில்ல... இளம் வீரருக்கு நேர்ந்த கதி.. ஐபிஎல் தான் ஒரே வழி

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதால் அவருக்கும், மேலும், இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலுக்கும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

ரோஹித் எடுத்த முடிவு.. யாருமே எதிர்பார்க்கவில்லை.. மனம் திறந்த பயிற்சியாளர்!

டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு  30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 

கோடிகளில் இழந்த தோனி... சிஎஸ்கே அணிக்காக செய்த தியாகம்... நடந்தது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 கோடியை தியாகம் செய்ய தயாராகி இருக்கிறார் தோனி. 

யாராலும் தொடவே முடியாது..  3 மெகா சாதனை படைத்த விராட் கோலி!

இலங்கை அணிக்கு எதிராக 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 10 சதங்களை அடித்துள்ளார். 

சிஎஸ்கேவில் தோனி விளையாடுவது உறுதி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!

சிஎஸ்கே அணியில் 43 வயதான தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் செயற்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. 

இது நடந்தால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வது உறுதி: ஜெய் ஷா அதிரடி

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்ல இந்தியாவை தவிர்த்து, மற்ற அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

பும்ராவுக்கு பதிலாக அணிக்கு திரும்பும் 24 வயது வீரர்.. கம்பீரின் மாஸ்டர் பிளான்.. குவியும் வாய்ப்பு!

துலீப் கோப்பையை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கொளதம் கம்பீர் மாஸ்டர் திட்டமொன்றை வைத்து உள்ளார்.

துலீப் கோப்பைக்கான அணியில் இளம் வீரர் புறக்கணிப்பு... பிசிசிஐ அதிரடி... நடந்தது என்ன?

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், 4 அணிகளில் விளையாடவுள்ள வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். 

விராட் கோலிக்கு  மீண்டும் கேப்டன் பதவி பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

துலீப் ட்ராபியில் பங்கேற்க உள்ள நான்கு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் ஆக இருப்பார் என கூறப்படுகிறது.

கோலியால் நடந்த சம்பவம் - ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்... ரசிகர்கள் மகிழ்ச்சி

மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை.

டெஸ்ட் அணியில் திடீரென பும்ரா நீக்கம்.. கம்பீர் அதிரடி.. நடந்தது என்ன?

இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.