மே 1ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்கப்படுவது கட்டாயம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் 2024 டி20 உலக கோப்பையில் கடைசியாக வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகளில், 4 வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பில் அஜித் அகார்ருக்கு தலைமையிலான தேர்வு குழுவினர் யோசித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.
சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தோல்வியடைய பிளேயிங் லெவனில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங் அணியில் அவர் முக்கிய பதவிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ரன்களை வாரி வழங்கியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா மிக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
பின்னர் 20வது ஓவரின் கடைசி பந்தில் மட்டுமே பேட்டிங் செய்த அவர், ஒரு பந்தில் ஃபோர் அடித்து சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.
ஐபிஎல் 17ஆவது சீசனில் பிட்ச்கள் பேட்டர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்கள்.
ஐபிஎலில் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக பவர் பிளேவில் விளையாடி இருக்கிறார்.
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது பிடிக்கவில்லை.
நடப்பு ஐபிஎல் சீசனில், விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, தயார் செய்துவிட்டதாகவும், மூன்று நட்சத்திர வீரர்களை ரோஹித் சர்மா நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.