- ADVERTISEMENT -

Posts

கேப்டன்ஷிப் குறித்து சூர்யகுமார் அதிரடி - கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல!

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லேகலவில் இன்று நடக்க உள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு... ரோஹித் சர்மா என்ன செய்தார் - பும்ரா சொன்ன தகவல்!

இஷான் கிஷன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்த நிலையில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் பும்ரா தனது பணியை செய்தார்.

இளம் வீரரருக்கு  பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லை - பின்னணியில் கவுதம் கம்பீர்?

இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது. 

கோலியை தூக்கிய ஏறிய தீர்மானம்.. ஆர்சிபி அணி அதிரடி? இந்த 2 வீரர்களுக்குதான் முக்கியத்துவம்!

விராட் கோலியை ஒதுக்க ஆர்சிபி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா - இலங்கை டி20 போட்டிகளை எந்த சேனலில் பார்ப்பது? 

இலங்கை மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான டி20 தொடர் 27ஆம் தேதி பல்லேக மைதானத்தில் தொடங்குகிறது. 

சிக்ஸர் அடித்தால் இனி அவுட்; கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்: பேட்ஸ்மேன்களுக்கு வந்த சோதனை?

தெருமுனை கிரிக்கெட்டில் பின்பற்றப்படுவது போன்றுள்ள இவ்விதிமுறைக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தங்க நகை அடகு வைத்திருப்போர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான தகவல்

அமெரிக்க டொலரின் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாயின் பெறுமதியில் நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்று(23) சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் ருதுராஜ்? உண்மை என்ன?

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் விரைவில் 3 கிரிக்கெட் அணிகள்: கம்பீர், அகார்கர் மாஸ்டர் பிளான்!

உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறதுடன், யாராலும் தொட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

பிசிசிஐயின் கோரிக்கையை புறக்கணித்த ஐசிசி: பாகிஸ்தானுக்கு செல்கிறது இந்தியா? 

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரலைனா இதுதான் நடக்கும்.. எச்சரித்த பாகிஸ்தான் அதிகாரி

இந்திய அணி ஆடும் போட்டிகளை பாகிஸ்தான் அல்லாத வேறு ஒரு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் ரோஹித் செய்யவுள்ள சாதனை!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சாதனை படைக்கவுள்ளனர்.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மாபெரும் வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!

மகளிர் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்கள்.. கம்பீரின் மாஸ்டர் பிளான்.. நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவுக்கு கிடைத்தது எப்படி என்பதன் பின்னணி.

மெகா சொதப்பல்... இந்திய அணியை குழிக்குள் தள்ளும் கம்பீர்... கதறும் ரசிகர்கள்!

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கிறார் கம்பீர்.