ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கை, மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே சேஸிங் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான், சமூக வலைதளங்களில் விராட் கோலியை சீண்டும் வகையில் பதிவிட்டு உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காயத்துக்கு பின் அதே பழைய ஃபார்மில் இருப்பதை நிரூபித்த அவர், 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்தார்.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு விஷயத்திற்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.
ஐபிஎலுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து காட்டடி, 2 சதங்களை அடித்த யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தற்போது திடீரென்று ஐபிஎலில் சொதப்பி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழில் செய்து வரும் நிலையில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில் நடப்பு ஏப்ரல் மாத கடைசியிலோ அல்லது மே முதல் வாரத்திலோ இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் கூறப்படுகிறது.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன்னாபக லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ரோஹித் சர்மாவை வாங்கும் என, அந்த அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 23 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய, பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை நியமித்து இருந்தார்.
குஜராத்துக்கு எதிராக 2/30 விக்கெட்களையும், டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 1/47 விக்கெட்டையும் எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி திடீரென விலகினார்.
ஐபிஎல் தொடரில் அவரது 100ஆவது கேட்ச் என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளார்.
விராட் கோலியின் அட்வைஸ் பற்றி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை அணி, அடுத்து பலமில்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸில் இருக்கும், தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வாழ்த்துகளை கூறவில்லை.