முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸ் III-ன் சகோதரருமான ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்‑வின்ட்சர், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மேற்கொண்டதாக உள்ள சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, யூன் சுக் இயோல் எவ்வித சலனமும் இன்றி அமைதியாகத் தோற்றமளித்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். "கொரியா சீர்குலைந்துவிட்டது" என்று அவர்கள் கோஷமிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் 500 முதல் 800 ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை, தற்போது 1,000 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் (Castle Peak) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் சிக்கிய 6 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.
ரொட்டி, தானியங்கள், இறைச்சி மற்றும் அரிசி போன்ற அடிப்படைத் தேவைகளின் விலை குறைந்திருப்பது நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மகா கிரகண யோகம் அதிர்ஷ்டத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக Sri Lanka Tourism Development Authority (SLTDA) அறிவித்துள்ளது.
சுமார் 13 வயதாகும் கிம் ஜு ஏ, அண்மைக் காலமாக தனது தந்தையுடன் பல முக்கிய அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் பீஜிங்கிற்கு சென்ற அரசியல் பயணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் தோன்றியிருந்தார்.
புதிய விதிகளின்படி, Master’s மற்றும் Doctoral படிப்புகளில் சேரும் மாணவர்கள், அவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பொது கல்வி நிறுவனங்களில் படித்தால், Attestation Letter சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு பெறுவர்.