அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடி பேட்டிங்கால் அவர், ஒரே இன்னிங்ஸில் சாதனைகளைக் குவித்து கவனம் ஈர்த்தார்.
இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வரவுள்ள பங்களாதேஷ் அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஓய்வில் இருந்து வருகிறார்.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது தொடரில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.