இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என இந்திய அணி கைப்பற்றியது.
4 சதங்கள் அடித்து மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து சூர்யகுமார் அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.
தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணி மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
விராட் கோலி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று 3 வடிவங்களையும் இணைந்து 25,923 ரன்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.
இந்த போட்டியிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.