சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சவாலாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புதல். அதிரடியான தொடக்கமே பஞ்சாப் வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.
தோனி இல்லாத சிஎஸ்கே போட்டி, சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெறுமையை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு அணியின் அடையாளமும், ரசிகர் ஈர்ப்பும் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேப்பாக்கத்தில் 209 ரன்கள் எடுத்தும் சென்னை அணிக்கு வெற்றி கிட்டவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ்–சஷாங்க் அதிரடி, பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது.
ஜெர்சி நம்பர் 7-ஐ விட்டுத் திடீரென 8-க்கு மாறுவதாக தோனி கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி. இது உண்மையா? அல்லது புரமோஷன் யுக்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 ஐபிஎல் தொடர் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய அதிரடி அணியுடன் களமிறங்க தயாராகியுள்ளது. புதிய வீரர்கள் சேர்க்கையால் ரசிகர்கள் உற்சாகத்தில், கோப்பை கனவு மீண்டும் உயிர்ப்பெடுத்துள்ளது.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.
ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார்.
இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.