- ADVERTISEMENT -

Tag: csk

“சேப்பாக்கத்தில் கால் வைத்தவுடன் பயம்” – வெற்றிக்குப் பிறகு மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்

சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சவாலாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புதல். அதிரடியான தொடக்கமே பஞ்சாப் வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.

தோனி இல்லா சேப்பாக்கம் – ரசிகர்கள் ஏமாற்றம், சிஎஸ்கே எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி

தோனி இல்லாத சிஎஸ்கே போட்டி, சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெறுமையை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு அணியின் அடையாளமும், ரசிகர் ஈர்ப்பும் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

209 ரன்களும் போதவில்லை – பஞ்சாப் அதிரடியில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

சேப்பாக்கத்தில் 209 ரன்கள் எடுத்தும் சென்னை அணிக்கு வெற்றி கிட்டவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ்–சஷாங்க் அதிரடி, பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது.

‘தல’ தோனி ஜெர்சி நம்பர் மாற்றம்: 7-இல் இருந்து 8 – ரசிகர்களை குழப்பும் ட்விஸ்ட்!

ஜெர்சி நம்பர் 7-ஐ விட்டுத் திடீரென 8-க்கு மாறுவதாக தோனி கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி. இது உண்மையா? அல்லது புரமோஷன் யுக்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடப்பாரை டீமாக மாறிய சென்னை அணி... 2026 IPLக்கு அதிரடி படையை தயார் செய்த தோனி!

2026 ஐபிஎல் தொடர் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய அதிரடி அணியுடன் களமிறங்க தயாராகியுள்ளது. புதிய வீரர்கள் சேர்க்கையால் ரசிகர்கள் உற்சாகத்தில், கோப்பை கனவு மீண்டும் உயிர்ப்பெடுத்துள்ளது.

சிஎஸ்கே அணியின் துணை கேப்டனாக சஞ்சு சாம்சன் வர வாய்ப்பு – அனில் கும்ப்ளே கணிப்பு

சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்

சிஎஸ்கே அணியிலிருந்து ஏலத்திற்கு முன்பு விடுவியுங்கள்.. அஸ்வின் அதிரடி கோரிக்கை... காரணம் இதுதான்?

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்  சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.

தோனி - ருதுராஜ் சென்னையில் திடீர் சந்திப்பு.. சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது  ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

16 வருடமாக சேப்பாக்கத்தில் தோற்கும் ஆர்சிபி.. கேப்டனான முதல் போட்டியில் ருதுராஜ்க்கு வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.

விலகிய தோனி... கலங்கிய வீரர்கள்... அறையில் நடந்தது என்ன?

ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.

போட்டி எப்போது?... சிஎஸ்கே அணியின் முழு அட்டவணை.... முழு விபரம் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார்.

ரிங்கு சிங்குவுக்கு சில லட்சம்.. அடி வாங்கிய பந்துவீச்சாளருக்கு 5 கோடி சம்பளம்.. ரசிகர்கள் கொதிப்பு!

இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

மும்பை அணி தலையில் விழுந்த இடி.. கைவிரித்த ஹர்திக் பாண்டியா... என்னா ட்விஸ்ட்! 

ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.

தோனி விளையாடுவது உறுதியானது.. ஆனால்  கேப்டன் விசயத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.