இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாஸ் பாட்லர், நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.