இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் தெரிகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பையும் மறக்க முடியாது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது.
தானும், சேவாக்கும் இருந்த போது தோனி எப்படி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆனார்? என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார்.
பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.
நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.
இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வரவில்லை என்று கூறி பங்களாதேஷ் அணியினர் இந்த விதியை பயன்படுத்தி அவுட் வழங்குமாறு நடுவரிடம் கேட்டனர். இதன் மூலம் நடுவர் அவுட் வழங்கி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணியை எவ்வளவு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு மேத்யூஸ் திட்டி விமர்சித்து விட்டார்
2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் தோல்வி ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு நன்மைகளை செய்துள்ளது.
குறிப்பாக ஷகிப் அல் ஹசன் செய்ததில் ஒரு விஷயம் கிரிக்கெட் விளையாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தவறு செய்தார் ஷகிப்?
விராட் கோலி பேசுகையில், எனது ஹீரோவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமானது.
2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது இலங்கை அணி.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.
2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.
ஆடுகளத்தில் திடீரென ரன்கள் சேர்ப்பதும் கடினமாக ஒன்றாக அமைந்தது. அதனால் கடைசி வரை ஆட்டத்தை எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.