- ADVERTISEMENT -

Posts

தல தோனி பெயரை சொல்வதை தவிர்த்து விட்ட சூர்யகுமார் யாதவ்.. என்ன நடந்தது?

அதை சொல்ல மறுத்த சூர்யகுமார், "அது யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று மட்டும் கூறினார்.

மும்பை அணி தலையில் விழுந்த இடி.. கைவிரித்த ஹர்திக் பாண்டியா... என்னா ட்விஸ்ட்! 

ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.

தோனி விளையாடுவது உறுதியானது.. ஆனால்  கேப்டன் விசயத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

மைதானத்தில் ரிஸ்வானை அடிக்க துரத்திய பாபர் அசாம்.. நடந்தது என்ன?

மைதானத்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை, பாபர் அசாம் பேட்டால் துரத்தி அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

திடீரென பள்ளத்தில் விழுந்த கார்..  பதறியடித்து காப்பாற்றிய முகமது ஷமி

நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே சென்று இருக்கிறார். அவரும் எந்த காயமும் இன்றி வெளியே வந்தார். ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியுள்ளார்.

காசு இல்லாமல் பேட் வாங்க தவித்த ரிங்கு சிங்.. வாங்கிக் கொடுத்த வீரர்.. யார் தெரியுமா?

ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவி இருக்கிறார். 

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அடுத்த  கேப்டன் என சொல்லப்பட்ட வீரர் ஓய்வு அறிவிப்பு.. என்ன நடந்தது?

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில, நல்ல டி20 வீரராக அறியப்பட்ட  34 வயதுடைய இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.

தோனி கொடுத்த ஒரே ஒரு அறிவுரை.. ரிங்கு சிங் வாழ்க்கையே மாறியது... அந்த ட்ரிக் இதுதான்!

கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் அவர் சிக்ஸ் அடித்தார். ஆனால், ஆஸ்திரேலியா நோ பால் வீசியதால் அவரது சிக்ஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவால் கூட செய்ய முடியாத சாதனை.. சூர்யகுமார் படைத்த சரித்திரம்!

கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி  சூர்யகுமார் யாதவ்.

அணியிலிருந்து விலகும் ரோகித் சர்மா?  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

2024 மார்ச் மாதம் ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

உலக கோப்பையில் கால் வைத்த மிட்செல் மார்ஷ் மீது வழக்கு... இந்தியா வர தடை கோரி மனு தாக்கல்!

உலக கோப்பையில் மிட்செல் மார்ஸ் கால் வைத்தது தம் மனதுக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி கூறியிருக்கிறார்.

முதலாவது டி20 யில் இளம் வீரர்கள் செய்த தரமான சம்பவம்.. இந்தியா படைத்த இரண்டு மாபெரும் சாதனைகள்!

டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் துரத்த வேண்டும் என்றாலே அது கடினமாக இருக்கும் என்ற நிலையில், இந்த போட்டியில் இரண்டு மிகப்பெரிய சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது. 

இன்னமும் வலிக்கிறது.. மனமுடைந்த நிலையில் உருக்கமான பதிவிட்ட இந்திய வீரர்!

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பை தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இந்திய வீரர்கள் காணப்பட்டனர். கே எல் ராகுல் ஆடுகளத்தில் கீழே முட்டி போட்டு சாய்ந்து விட்டார். 

மானத்தை காப்பாற்றிய ரிங்கு சிங்.... காலை வாரிய வீரர்கள்.. இந்தியா  த்ரில் வெற்றி!

9.1 ஓவரில் எல்லாம் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இசான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் கடக்க, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ராகுல் டிராவிட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? களத்தில் குதித்த நபர்... ஜெய் ஷா என்ன முடிவு செய்வாரோ?

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது.