பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரின் காணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் நடக்க கூட முடியாதல் மற்ற வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு மிகவும் சிறிய மைதானம் என்பதால் எவ்வளவு பெரிய இலக்கை வேண்டுமானாலும் துரத்தலாம்.
ஐபிஎல் தொடரில் மினி ஏலம் எங்கு எப்போது நடக்கிறது. ஐபிஎல் தொடரில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பே காயத்தில் இருந்து மீண்டு வர போராடிக் கொண்டு இருந்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால் கடந்த போட்டியில் தான் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம்.
பங்களாதேஷ் வீரர்கள் பலருக்கு டெல்லி வந்தது முதலே இருமல் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதற்கு காரணம் டெல்லியில் தற்போது இருக்கும் மோசமான காற்று மாசு தான் என கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், தொடருக்கான விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்தது.
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது.
புரிந்து கொள்ளாமல் ஹசன் ராசா ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார்.
ஷஹீன் ஷா அப்ரிடி 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும், மார்கோ ஜான்சென் 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.
7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 2 வெற்றியுடன் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது.