- ADVERTISEMENT -

Posts

பவுண்டரி அடிக்க முடியாமல் இந்திய அணி திணறியதுக்கு இதுதான் காரணம்.. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்!

இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 4, நான்கு 6 அடித்து இருந்தார்.

முதல் ஆளாக சரிகமப நிகழ்ச்சியில் பைனலுக்குச் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா? 

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.

பிக்பாஸ் வீட்டுக்கு அதிரடியாக வரும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்? வெளியேறுபவர்கள் யார் தெரியுமா?

14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது. 

இந்திய அணியின் தோல்வி அணிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லை.. கவாஸ்கர் அதிரடி!

சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும்.

ரோகித் பெரிய தப்பு பண்ணி விட்டார்... அதுதான் இந்தியாவுக்கு  பின்னடைவா போச்சு... சேவாக் குற்றச்சாட்டு!

பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச மேக்ஸ்வெல் வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த மெகா தவறு.. தோல்விக்கு காரணம் அதுதான்? டிராவிட் செய்த சொதப்பல்.. 

2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணிக்கு பிட்ச்கள் குறித்த தெளிவு சாதகமாக இருந்தது.

இந்தியா இரண்டு ஓவரால் தோற்கும்.. முன்பே கணித்து சொன்ன முன்னாள் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா

இந்திய அணியின் தோல்வி இப்படித்தான் நடக்கும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்தது இணையத்தில் பரவி வருகிறது.

இறுதிப்போட்டியில் நின்ற ராசியே இல்லாத நடுவர்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்!

இந்த நிலையில் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ராசியே இல்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இன்றைய ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார். 

கண்ணீரை மறைத்துக்கொண்டு நின்ற கோலி.. கட்டி பிடித்து சச்சின் சொன்ன ஆறுதல்... நடந்தது என்ன ?

சச்சினை தவிர வேறு யாருக்கும் உலகக்கோப்பை தோல்வி குறித்து அதிகம் தெரியாது என்ற நிலையில், சச்சின் இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். 

ரோஹித் சர்மா அதிர்ஷ்டமே இல்லாதவர்.. பகிரங்கமாக கூறிய ஆஸ்திரேலிய வீரர்! 

2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை  ஆஸ்திரேலிய அணி வென்றது.

எந்த அணித்தலைவரும் செய்யாத சாதனை... ரோஹித் சர்மா படைத்த வரலாறு!

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்து  உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

கோலியின் மீது பந்தை எரிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அராஜகம்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

வளைத்து வளைத்து பந்தை பிடித்த ஆஸி.... 97 பந்துகளில் பவுண்டரியே இல்லையே... இந்திய ரசிகர்கர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மைதானத்தில் கோலியை நெருங்கிய பாலஸ்தீன ஆதரவாளரால் பரபரப்பு... பாதுகாப்பில் குறைபாடா? 

மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

கோலி அவுட் ஆனதும்... அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்ற அகமதாபாத் மைதானம்... பேட் கம்மின்ஸ் செய்த வேலை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரோஹித் இதை செய்யலைனா இந்தியா கதை  அவ்வளவுதான்... விமர்சகர்கள்

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில், 47 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.