ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.
அடுத்த டி20 உலக கோப்பைக்கு யார் புதிய கேப்டனாக வரவேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் பரிந்துரை கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளது.
யூடியூப்பில் வெளியான அந்த வீடியோக்கள் அடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இப்போது பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? என்று பார்க்கலாம்.
கிரிக்கெட் போட்டிகளின் இடையே பேட் உடைந்த சம்பவங்கள் நிறைய இருந்தாலும், கிறிஸ் கெயிலின் பேட் உடைந்து தொங்கியது இதுவே முதல் முறையாகும்.
அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைய இந்திய அணி வீரர்கள் கண்கலங்கி நின்றனர்.
பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் - தமீம் இக்பால் இடையிலான மோதல் அந்த அணி வீரர்களை பாதித்தது. இதனிடையே ஷகிப் அல் ஹசனும் காயத்தில் சிக்க, வங்கதேச அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.
கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்து புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி தீர்மானித்து உள்ளது.
கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடிய நிலையில், ஜடேஜாவும் நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் தரப்பிலும் முக்கிய வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் பிசிசிஐ உள்ளது.