பதிவுகள்

இந்திய வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் மிகப்பெரிய தப்பு.. குசால் மென்டிஸ்

எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள். 

உலகக்கோப்பை அரையிறுதி - பாகிஸ்தானுக்கு அடிச்ச அதிஷ்டம்.. இந்தியாவின் வெற்றியால் கிடைத்த அரிய வாய்ப்பு

அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் பாகிஸ்தான் அணிக்கு போட்டியாக நான்கு அணிகள் இருந்த நிலையில், தற்போது இலங்கை அணி அந்தப் போட்டியில் இருந்து விலகி

2 மெகா உலக சாதனை படைத்த விராட் கோலி.. சச்சின் - சங்கக்கர -  ஜெயசூர்யா சாதனைகள் முறியடிப்பு!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது ஏழாவது போட்டியை இலங்கை அணிக்கு எதிராக இன்று (02) விளையாடியது.

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர். 

உலகக்கிண்ண வரலாற்றிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.

48 வருட உலககோப்பை வரலாற்றில் முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா படைத்த மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தொடர்ந்து இந்த தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை உருவாக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

பொறுமையை இழந்து டிரஸிங் ரூம்மிலிருந்து ஜடேஜாவை திட்டிய ரோதித் சர்மா.. நடந்தது என்ன?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்.. 7 பந்துகளில் 3 விக்கெட்ஸ்.. ஆசிய கோப்பையை கண்முன் காட்டிய சிராஜ்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் வேகத்தில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இலங்கை 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சொந்த மண்ணில் சொதப்பிய ரோகித் சர்மா.. சோகத்தில் தலைகுனிந்த ரித்திகா!

உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாம்பவான் மரணம்.. கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடிய இலங்கை வீரர்கள்..

ஜாம்பவான் ஒருவர் மறைந்ததை ஒட்டி அவர் நினைவாக இலங்கை வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். ஆனால், அந்த ஜாம்பவான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. ஒரு கிரிக்கெட் ரசிகர்.

இந்திய அணிக்கு உதவிய இலங்கை.. ஐடியாவுடன் வந்த ரோகித் சர்மா.... பிளேயிங் லெவனில் மாற்றம்?

இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதி போட்டிக்கு இந்த 3 அணி தான் வரும்.. இவங்களுக்குத்தான் உலக கோப்பை.. அடித்து கூறும் ஜாம்பவான்

அதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் ஜாக் காலிஸ் மூன்று அணிகளுக்கு இம்முறை அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கோலி, கங்குலி ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு... கடும் நெருக்கடியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?... இன்னும் 34 ரன்கள் தான் தேவை!

இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

வாய்ப்பை தவறவிட்ட ரோஹித், கோலி.. தொட முடியாத உயரத்துக்கு சென்ற தென்னாப்பிரிக்க வீரர்

முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் இருக்கிறார். அவர் 7 போட்டிகளில் 545 ரன்கள் குவித்துள்ளார்.