பதிவுகள்

இந்த இலங்கை வீரர் சீக்கிரம் அவுட் ஆக்கவில்லை என்றால்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்டம்

மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

நியூசிலாந்தின் தொடர் தோல்வி.. பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு... புள்ளிப்பட்டியலில் மாற்றம்.. சரிந்தது இந்தியா!

புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கூட்டம் கூட்டமாக கனடாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டினர்.. என்ன நடக்குது?

இந்தியா - கனடா இடையிலான பிரச்சனைகளுக்கு மத்தியில் கனடா அரசு இந்தியர்களுக்கான விசா பிராசஸ் வேகத்தை தற்காலிகமாக குறைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. 

நிகழ்ச்சியில் சந்தித்த காதல் ஜோடி.. சுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர்!

மும்பையில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

சிக்சர் மழை... இங்கிலாந்து சாதனை முறியடிப்பு... தென்னாப்பிரிக்கா படைத்த சாதனை!

2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது. நடப்பாண்டில் தொடர்ந்து எட்டு முறை 300 ரன்களுக்கு மேல் அந்த அணி அடித்திருக்கிறது.

ஒரே நாளில் குயின்டன் டி காக் படைத்த 6 சாதனைகள்.. தென்னாப்பிரிக்க அணி வரலாற்றிலேயே முதல் முறை!

இந்த தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

திடீரென ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்.. இங்கிலாந்துக்கு மற்றும் ஒரு அடி.. என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வில்லி 94 விக்கெட்டுகளையும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

20 வருஷமா தொடரும் தோல்வி.. மாற்றி காட்டுமா தென்னாப்பிரிக்கா? 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியுள்ளது. 

அடங்காத ஆசை.. இம்முறை பிரியாணி.. கொஞ்சம் கிரிக்கெட்டிலும் ஆர்வம் காட்டுங்க பாஸ்!

பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் இந்திய உணவுகளை ருசி பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.. இப்படி செய்யலாமா.. கொந்தளித்த அப்ரிடி!

அதனை விடுத்து, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு செல்போன் மூலம் அழைத்து யாரெல்லாம் தன்னை பற்றி தவறாக பேசுகிறார் என்று விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

சொல்லக் கூடாத உண்மையை சொன்ன ரோஹித் சர்மா.. இப்படி செய்யலாமா தலைவரே? 

உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் திரும்பி பார்க்க வைத்த வீரர்...  பாபர் அசாம், ரிஸ்வானையே ஓரம்கட்டிவிடுவார் போல?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. 

வெற்றிக்கு இவர் தான் காரணம்.... பாபர் அசாம் முகத்தில் சிரிப்பு... அரையிறுதி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்த பங்களாதேஷ்.. அப்போ பாகிஸ்தான் நிலை?

பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டு அணிகளும் ஆறு போட்டிகளில் ஆடி இருந்த நிலையில் தங்களின் ஏழாவது போட்டியில் மோதின.

புள்ளி பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான்.. அரையிறுதி பந்தயம் சூடு பிடித்தது!

இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.