இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்த அழுத்தமும் கேப்டன் ரோஹித் சர்மா மீது விழுந்தது. கே எல் ராகுல் ஒருபுறம் நிதான ஆட்டம் ஆட 15 ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோர் உயராமல் இருந்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார்.
சிவகார்த்திகேயன் வைத்த இரவு பார்ட்டிக்கு டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை மட்டும் அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இரவு பார்ட்டி வைத்து தான் இப்படி மோசமான வேலைகளை செய்தார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.
இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட இங்கிலாந்து அணி விமானம் ஏறி சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்துல் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் சிக்சர் அடித்து அசரடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது.
அதேபோல் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி கடைசி வரை போராடி தோல்வியடைந்தது.
அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து மோசமான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
அந்த அணி இன்னும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை சந்திக்க வேண்டும். அதில் ஒன்றில் வென்றால் கூட பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் தான்.