பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
நியூசிலானது அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ரச்சீன் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியாக இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார்.
குப்பை தொட்டியில் குப்பைக்கு பதிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.
2023 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 39 போட்டிகள் நடத்தப்பட்டு அரையிறுதிக்கு மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசிய சுப்மன் கில் 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முன்னதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இப்படி இருந்தால் எப்படி பந்து வீசுவது? என்று அழுத்தம் கொடுத்து கிளென் மேக்ஸ்வெல்லை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்ற முயற்சி செய்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்கவே முடியாது என்ற நிலையிலும் அந்த போட்டியை தனியாளாக நின்று ஜெயிக்க முடியும் என்ற தரமான ஆட்டத்தை கிளென் மேக்ஸ்வெல், ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.