இதை பலரும் குத்தி பேசுவதால் தாங்கிக் கொள்ளாத வினுஷா தேவி, ‘பேசாம கிளம்பி விடலாம்’ என்று முடிவுக்கு வந்துவிட்டார். இவரும் பவா செல்லத்துரை போலவே உடல் நிலையை தான் காரணமாக சொல்லி வெளியேற பார்க்கிறார்.
ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பு உள்ளதாம்.
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 9வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் உள்ளது.
நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், இந்திய அணி மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி மற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சமாளித்து வேகமாக ரன் குவித்தாலும், ஆடம் ஜம்பா மற்றும் ஹேசல்வுட் ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றம் அந்த அணியின் தோல்விக்கே காரணமாக அமைந்தது.
லிட்டர் எரிவாயு விலை சூத்திரத்தின்படி, அடுத்த எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் (05) ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி 1.923 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது. இந்திய அணி 1.659 நெட் ரன் ரேட் மட்டுமே பெற்றுள்ளது.
உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அதிக ஓவர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அணியின் நெட் ரன் ரேட் உயரும். அது அரை இறுதி வாய்ப்பு சிக்கல் ஆனால் அப்போது அணிக்கு உதவும்.
மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நோக்கியா நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின், 15ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய நெதர்லாந்து அணி அபாரமாக செயல்பட்டு 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
பாடசாலைகளில் தற்போது தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.