இதனால் தளபதி ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். லோகேஷ், விஜய் இருவரும் இணைந்த 'மாஸ்டர்' படத்தில் ஒருசில விஷயங்கள் மிஸ்ஸான நிலையில் லியோவை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி தரமான சம்பவம் செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தட் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
அதில் கிடைக்கும் பணத்தில் பெண்களுடன் பழகி, பணத்தை செலவழித்துள்ளார் என தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியா கடந்த 14-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று 3 வடிவங்களையும் இணைந்து 25,923 ரன்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார்.
இந்த போட்டியிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.
Leo Kollywood Movie Review in Tamil : நிஜமாகவே பார்த்திபன் தானா இல்லை ஒரு வேளை லியா தான் டபுள் கேம் ஆடுகிறாரா என கிளைமாக்ஸ் காட்சி வரை நம்மை யோசிக்க வைக்கிறார். கடைசி நிமிடம் வரை இருக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2023. Today Rasi Palan for Thursday, October 19th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது Colomboதமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
எப்போது தங்கம் விலைக் குறையும் எப்போது தங்கம் வாங்கலாம் என்று காத்திருப்போருக்கு தினம் தினம் ஏறி இறங்கும் தங்கத்தின் விலையை அறிந்துக் கொள்வது மிக முக்கியமாகும்.
நாளை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் கடைசியாக கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா,’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எழுதியதாக சமூக வலைத்தளங்களில் கடிதமொன்று பரவியது.
நெதர்லாந்து அணிக்கு அவ்வளவாக கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இருந்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் விளையாடிய நெதர்லாந்து அணி அதன் பிறகு தற்போது தான் விளையாடுகிறது.
பாகிஸ்தான் அணி நேற்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் பெங்களூர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஊர்வசியின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் மத்தியில் வைரலாகி வருகிறது.