- ADVERTISEMENT -

Posts

நியூசிலாந்து அவ்வளவுதான்... இனி அரையிறுதி வாய்ப்பு கஷ்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. 

முகமது ஷமியால் பும்ராவின் மரண மாஸ் ரெக்கார்டை மறந்த ரசிகர்கள்! என்ன தெரியுமா?

வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தலையில் கைவைத்த விராட் கோலி.. பெரும் சோகம்.. அப்படி என்னதான் நடந்தது?

விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.

அதிக ரன்கள் பட்டியல்...  2ஆம் இடத்துக்கு தாவிய கோலி.. ரோஹித் சர்மா எந்த இடம் தெரியுமா?

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார்.

அதிக விக்கெட் பட்டியல் - மூன்றே போட்டிகளில் 6ஆம் இடத்துக்கு வந்த ஷமி.. அப்போ பும்ரா?

ஷஹீன் ஷா அப்ரிடி 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும், மார்கோ ஜான்சென் 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தியும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கின்றனர்.

புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா.. அரையிறுதியில் எந்தெந்த அணிகள்?

7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 2 வெற்றியுடன் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது.

இந்திய வீரர்கள் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தான் மிகப்பெரிய தப்பு.. குசால் மென்டிஸ்

எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள். 

உலகக்கோப்பை அரையிறுதி - பாகிஸ்தானுக்கு அடிச்ச அதிஷ்டம்.. இந்தியாவின் வெற்றியால் கிடைத்த அரிய வாய்ப்பு

அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் பாகிஸ்தான் அணிக்கு போட்டியாக நான்கு அணிகள் இருந்த நிலையில், தற்போது இலங்கை அணி அந்தப் போட்டியில் இருந்து விலகி

2 மெகா உலக சாதனை படைத்த விராட் கோலி.. சச்சின் - சங்கக்கர -  ஜெயசூர்யா சாதனைகள் முறியடிப்பு!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது ஏழாவது போட்டியை இலங்கை அணிக்கு எதிராக இன்று (02) விளையாடியது.

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர். 

உலகக்கிண்ண வரலாற்றிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.

48 வருட உலககோப்பை வரலாற்றில் முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா படைத்த மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தொடர்ந்து இந்த தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை உருவாக்க ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளார்.

பொறுமையை இழந்து டிரஸிங் ரூம்மிலிருந்து ஜடேஜாவை திட்டிய ரோதித் சர்மா.. நடந்தது என்ன?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்.. 7 பந்துகளில் 3 விக்கெட்ஸ்.. ஆசிய கோப்பையை கண்முன் காட்டிய சிராஜ்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் வேகத்தில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இலங்கை 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சொந்த மண்ணில் சொதப்பிய ரோகித் சர்மா.. சோகத்தில் தலைகுனிந்த ரித்திகா!

உலகக்கோப்பை தொடரில் சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெறும் 4 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.