- ADVERTISEMENT -

Posts

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.. இப்படி செய்யலாமா.. கொந்தளித்த அப்ரிடி!

அதனை விடுத்து, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு செல்போன் மூலம் அழைத்து யாரெல்லாம் தன்னை பற்றி தவறாக பேசுகிறார் என்று விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

சொல்லக் கூடாத உண்மையை சொன்ன ரோஹித் சர்மா.. இப்படி செய்யலாமா தலைவரே? 

உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியையும் திரும்பி பார்க்க வைத்த வீரர்...  பாபர் அசாம், ரிஸ்வானையே ஓரம்கட்டிவிடுவார் போல?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. 

வெற்றிக்கு இவர் தான் காரணம்.... பாபர் அசாம் முகத்தில் சிரிப்பு... அரையிறுதி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.

அரை இறுதி வாய்ப்பை முதல் அணியாக இழந்த பங்களாதேஷ்.. அப்போ பாகிஸ்தான் நிலை?

பாகிஸ்தான் - பங்களாதேஷ் இரண்டு அணிகளும் ஆறு போட்டிகளில் ஆடி இருந்த நிலையில் தங்களின் ஏழாவது போட்டியில் மோதின.

புள்ளி பட்டியலில் முன்னேறிய பாகிஸ்தான்.. அரையிறுதி பந்தயம் சூடு பிடித்தது!

இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அரை இறுதியில்  இந்தியா - பாகிஸ்தான் போட்டி? அது சாத்தியமா? அப்ப எல்லாமே செட்டப்பா?

2023 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என சில நம்பகமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை... பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் சேட்டை!

பொதுவாக பேட்ஸ்மேன்களிடம் போய் யாரும் நீங்கள் அவுட்டா? இல்லையா? எனக் கேட்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தான் அவுட் என ஒப்புக் கொண்டு சென்று விட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு அம்பயர்கள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

மிடில் ஆர்டரில் பெரிய ஓட்டை... இந்திய அணிக்கு ஆப்பு அவர்தான்..  வாசிம் அக்ரம் எச்சரிக்கை!

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அணியின் பலவீனமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

யாருப்பா நீ? விராட் கோலிக்கு வந்த சோதனை.. நிம்மதியை கெடுத்த இலங்கை வீரர்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியிலிருந்து வீட்டுக்கு சென்ற கோலி, ரோகித்.. என்ன நடக்குது சார்?

இரு அணிகளும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் அதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தை 18 வருடத்திற்கு முன் தோனி மாற்றிய நாள்.. மறக்கவே முடியாது

அதன் பின் ஆறு மாதங்களாக அவர் சரியாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டதும் அதற்கு முக்கிய காரணம். அந்த ஆறு மாதங்களில் 16 போட்டிகளில் இரண்டு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார்.

ஆப்கானுக்கு எதிராக தோல்விக்கு இயற்கை மீது பழியை போட்ட இலங்கை அணி கேப்டன்!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது. 

இலங்கை தேசிய கீதத்தின் போது நடந்த சோகம்.. வெயிலில் மயங்கி விழுந்த சிறுவன்!

போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.

உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - பாகிஸ்தான், இலங்கைக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. இந்தியா எந்த இடம்?

தான் ஆடிய ஆறு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. அத்துடன் ஆறு புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன் ரேட் பெற்று இருக்கிறது அந்த அணி.

செமி பைனலுக்கு ஆஸ்திரேலியா போவது சந்தேகம்.. ஆப்கானிஸ்தான் வைத்த செக்.. காத்திருக்கும் கண்டம்

ஒருவேளை அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று. ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தால் அது புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேலே வந்து விடும்.