அந்த ஓவரின் முதல் பந்திலேயே போல்ட் சிக்சர் அடித்து அசரடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது.
அதேபோல் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரச்சின் ரவீந்திரா படைத்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி கடைசி வரை போராடி தோல்வியடைந்தது.
அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து மோசமான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது.
அந்த அணி இன்னும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை சந்திக்க வேண்டும். அதில் ஒன்றில் வென்றால் கூட பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் தான்.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் சையது முஷ்டாக் அலி ஆடினார். அப்போது ஏழு போட்டிகளில் ஆடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால், மற்ற வீரர்களை ஓவர்களுக்கு இடையே ஆதரித்து நடந்து கொண்டால், மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும்.
காயமடைந்தவர்கள் அந்த வர்த்தக நிலையங்களின் ஊழியர்கள் எனவும் இவர்களின் 6 பேரின் நிலைமை கவலைக்கடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது. தான் ஆடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது.
நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத ஆஞ்சலோ மத்யூஸ்-ஐ இந்தப் போட்டியில் களமிறக்கியது.
2023 உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளுக்கான பர்ஸ் தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கூடுதலாக ரூ.5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணை தொடர்பில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளது.
2024 ஆம் வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்