இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசிய சுப்மன் கில் 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முன்னதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இப்படி இருந்தால் எப்படி பந்து வீசுவது? என்று அழுத்தம் கொடுத்து கிளென் மேக்ஸ்வெல்லை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்ற முயற்சி செய்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்கவே முடியாது என்ற நிலையிலும் அந்த போட்டியை தனியாளாக நின்று ஜெயிக்க முடியும் என்ற தரமான ஆட்டத்தை கிளென் மேக்ஸ்வெல், ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: 16 புள்ளிகள் உடன் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. 12 புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியும் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஒரு பாரிய தோல்வியை கொடுத்து ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 சேர்த்தது.
ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதிய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
பங்களாதேஷ் - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஏஞ்சலோ மேத்யூஸ் களத்துக்கு தாமதமாக வந்தார்.
இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் தெரிகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பையும் மறக்க முடியாது.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது.
தானும், சேவாக்கும் இருந்த போது தோனி எப்படி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆனார்? என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார்.
பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.
நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.