இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடு கான்செப்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸாக சாஷோ குரல் கொடுத்து வருகிறார்.
அண்ணன் தம்பியின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்தில் இருக்கும் நிலையில் என்ன மாதிரி கதை முடிவு வரும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
சினிமா நடிகர், நடிகை வீட்டு திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தொழிலதிபர்களின் வீட்டு திருமண உடையில் தங்கம் வெள்ளி, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். எப்போதுமே எந்த நாடு கிரிக்கெட் போட்டியை நடத்துகிறதோ அவர்கள் முதல் ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள்.
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவீதம் இருக்கைகள் கூட நிரம்பாமல் இருக்கிறது. இதற்கு பிசிசிஐ யின் மெத்தனப் போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நான்காவது நாளில் போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் குறித்த அறிவிப்பை பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரது கேரக்டரை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் இவர் வீட்டை விட்டு ஓடி போய் விட்டதாக சில வாரங்கள் கடத்தப்பட்டது.
பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) கூறியுள்ளார்.
கால்நடை தீவனத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் இருப்பது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் கடந்த முறை ரன்னர் அப் ஆன நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன.
பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்தது. ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
2023 உலகக்கோப்பை கேப்டன்கள் வட்ட மேசை நிகழ்ச்சியில் அனைத்து கேப்டன்களுக்கு மத்தியில் அமர்ந்து தூங்கினார் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா.
இதற்கமைய நாளை (05) மற்றும் நாளை மறுதினம் (06) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.