பதிவுகள்

இலங்கை அணியின் தோல்விக்கு பின் பெரிய சதி.. உண்மையை வெளிப்படுத்த போகிறேன்... தேர்வுக் குழு தலைவர் அதிரடி!

தொடர்ந்து வந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அத்துடன், 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறி  உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கனவு என்ன ஆனது? கடைசி இரண்டு இடங்களுக்கு ஏற்பட்டுள்ள போட்டி?

இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர் தோல்வியை தழுவியதால் அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிசி விதித்த தடையால் இலங்கை அணியால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா? தடை பின்னணியில் இவரா?

இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து,  இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ஐ.சி.சி

இலங்கை கிரிக்கெட்டில்  அரசாங்கத்தின் தலையீடு  அதிகமாக இருப்பதாக நம்புவதால்  இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!

மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அணியின் கதையை முடிக்க இரண்டு ஓவர் போதும்.. எச்சரித்த பாகிஸ்தான் வீரர்!

நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்

அரையிறுதியில் பாகிஸ்தான்? சவுரவ் கங்குலி கூறியதுக்கு வேற அர்த்தம்.... இதுதான் காரணமா?

லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அடுத்த இடங்களில் உள்ளன.

இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு.. இளம் வீரர் சவால்!

அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேற இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு.. ஆனால் இதை செய்ய வேண்டும்... வாசிம் அக்ரம் கொடுத்த ஆலோசனை!

பாகிஸ்தான் அணி வெற்றிபெற முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வு.. ஹர்த்திக் பாண்டியா காயம்.. அடுத்த டி20 கேப்டன் யார்?  2 வீரர்கள் கடும் போட்டி!

முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.

உன் கூடவே இருக்கணும்.. விராட் கோலியை தேடி ஹோட்டலுக்கே சென்ற அனுஷ்கா!

இந்திய வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா,  இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அரையிறுதிக்கு ரோகித் சர்மா போட்டுள்ள மாஸ்டர் பிளான்... பந்துவீச்சாளர்களுக்கு முக்கிய பயிற்சி... நடந்த ட்விஸ்ட்! 

பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இதனை செய்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு.. எழுந்துள்ள கடும் சவால்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். 

இந்தியா - நியூசிலாந்து அரையிறுதியில் மோத வாய்ப்பு... மோதினால் வெற்றி யாருக்கு? தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

சச்சினின் 27 ஆண்டுகள் சாதனையை முறியடித்து மிரட்டிய இந்திய வம்சாவளி வீரர்  ரச்சின்!

நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது நியூசிலாந்து!

நியூசிலானது அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ரச்சீன் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.