பதிவுகள்

நடிகருடன் தமன்னா காதல்.. என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

கோலி வைத்த ட்விஸ்ட்... முதல் இடத்தில் யார்?  மெகா சாதனை படைத்த ரோஹித் சர்மா

அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் இருந்தாலும்,  உலகக்கோப்பை வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பயிற்றுவிப்பாளர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை... கோலி பந்துவீச இதுதான் காரணமா?

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலி பந்துவீச அழைக்கப்பட்டார்.  இந்திய ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கை தட்ட மறுத்த அனுஷ்கா சர்மா... 9 ஆண்டுகள் கழித்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த  கோலி !

அப்போதும் அனுஷ்கா சர்மா கை தட்டவில்லை. அடுத்து மீண்டும் அவருக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. அப்போது விக்கெட் வீழ்த்தி யாரும் எதிர்பார்க்காததை செய்தார் கோலி. 

5 பேட்ஸ்மேன்களும் அதிரடி... உலககோப்பை வரலாற்றில் இந்தியா படைத்த மகத்தான சாதனை.. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இரோகித் ஷர்மா கில் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரோகித், கில் ஜோடி சாதனை... ஆனால் சின்ன ஏமாற்றம்!

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

தீபாவளிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஏழைகளுக்காக செய்த உதவி நெகிழ்ச்சி சம்பவம்

பலம் வாய்ந்த பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பிறகு இரண்டாவது பலம் வாய்ந்த ஆசிய அணி என்ற பெருமையை தற்போது ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது.

அரையிறுதியில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் இரண்டு கண்டம்... என்ன செய்த போகிறார் ரோஹித்.. 

பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அரை இறுதியில் மோத உள்ள அணிகள் கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. அந்த வகையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

கேப்டன் பதவியை விட மாட்டேன்.. ஆதரவை திரட்டி பாபர் அசாம் ரகசிய திட்டம்!

தமது இறுதி லீக் போட்டி முடிந்த உடன் பேசிய பாபர் அசாம், தான் அணியை தொடர்ந்து வழிநடத்த தயாராக இருப்பதாகவும், அணியை மறு சீரமைக்க உதவ தயாராக இருப்பதாக கூறியதுடன், அதன் மூலம் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார். 

சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற்ற 7 அணிகள்.. வங்கதேசம் அணியின் கனவு நனவாகுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் நிலையில் இந்தியாவும் நெதர்லாந்தும் இன்று பல பரிட்சை நடத்துகிறது. 

கோட்டை விட்ட பாபர் அசாம்... பாகிஸ்தான் செஞ்ச அந்த 5 தவறு இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!

பாகிஸ்தான் அணியால் ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.

ஏமாற்றத்துக்கு மேல் ஏமாற்றம்... ஒரு சதம் கூட அடிக்காமல் செல்லும் பாபர் அசாம்!

உலகின் முன்னணி பேட்ஸ்மேன்  பாபர் அசாம், முதல் முறையாக இந்திய ஆடுகளங்களில் களமிறங்கினார். இந்த தொடரில் பாபர் அசாம் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அரையிறுதி போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டால் என்ன நடக்கும்? 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அரையிறுதியின் முதல் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது. 

அப்படியொரு தவறை மட்டும் செய்தால் அவ்வளவுதா.... இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஜாம்பவான்!

2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.

இந்திய அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் ஆடப்போவது அந்த அணிதான்.. பாகிஸ்தான் ஜாம்பவான் வெளியிட்டுள்ள தகவல்!

இந்த அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளது.