115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி விராட் கோலி 11வது இடத்தில் இருக்கிறார். 92 போட்டிகளில் ஆடி ஹர்திக் பாண்டியா 30வது இடத்தில் இருக்கிறார்.
இதன்பின் பெங்கால் அணி களமிறங்கிய நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடக்க உள்ளது.
இந்த ஆப்பு வைக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாகவே துருவ் ஜுரேல் எனும் புதிய விக்கெட் கீப்பரை தேவையின்றி தேர்வுக் குழு. டெஸ்ட் அணியில் சேர்த்து இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார்.
தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளராகி இருக்கிறார் அர்ச்சனா.
இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை திரும்பினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொள்ளம் வீரர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார்.
அதிரடி பேட்டிங் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் யாரும் இதுவரை இந்திய அணியில் கிடைக்காத நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
உலகில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய அணியால் வெல்ல முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருவருமே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் எடுத்தவர்கள் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆப்கானிஸ்தான் அணி உடனான முதலாவது டி20 போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.