- ADVERTISEMENT -

Posts

3ஆவது டெஸ்டில் அஸ்வின் செய்யபோகும் வரலாற்று சாதனை... புகைச்சலில் முன்னாள் வீரர்கள்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கேப்டன் பதவிக்கு மோதல்.. ரோகித், ஹர்திக்குக்கு தோனி சொன்ன அறிவுரை! 

ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார்.

ஆஃப்கானை வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி... தொடரை வென்றது இலங்கை!

இதையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இந்திய அணி செய்த தவறு.. கோப்பையை இழந்தது... ஆஸி அபார வெற்றி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா யு19 அணியும், ஆஸ்திரேலியா யு19 அணியும் தகுதிபெற்றன.

விராட் கோலியின் விலகலுக்கு இதுதான் காரணம்... ரோஹித் சொன்ன அந்த வார்த்தை.... இனி ஓய்வு அறிவிப்பு?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விலகல்: காரணம் என்ன தெரியுமா? 

இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது. 

இந்திய அணிக்கு அஜித் அகர்கர் வைத்த ஆப்பு.. பதறியடித்த ரோஹித் சர்மா.. உள்ளே வந்த வீரர்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு வைத்த பிசிசிஜ... விராட்உள்ளிட்ட வீரர்களின் நிலை என்ன? 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

5 போட்டி... 538 ரன்கள்.. 62ஆவது சதம்.. உச்சக்கட்ட ஃபார்மில் புஜாரா.. அணிக்கு வருகிறாரா?

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் புஜாரா உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.

இனி சரிவராது.. ஒழுங்காக ஆடாத வீரரின் பையை வீட்டுக்கே அனுப்பி வைத்த பிசிசிஐ... என்ன நடந்தது?

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய காயம் எல்லாம் இல்லை. அவரை போட்டிகளில் ஆட வைக்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கிறது. 

அந்த இந்திய வீரரை சமாளிக்க பிளான் போடுங்க... இல்லைனா காலிதான்... எச்சரிக்கை விடுத்த மைக்கேல் வான்! 

இந்த மூன்று இந்திய வீரர்களில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானை, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டம்தான், கவர்ந்துள்ளது.

ஜெயசூர்யாவின் சாதனை காலி... 24 வருட ரெக்கார்ட் முறியடிப்பு... இரட்டை சதம் விளாசிய முதலாவது இலங்கை வீரர்!

இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தெரிவு செய்தது.

திடீரென்று சைவத்துக்கு மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.. ஆனால் ஒருவரை தவிர!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது உணவு விடயத்தில் பல தியாகங்களை செய்து உடல் தகுதியை பாதுகாக்கிறார்கள்.

ரோகித்திடம் சண்டை...  அணியை விட்டு  போட்ட இசான் கிஷன் விலகியதன் பின்னணி என்ன ? இந்திய அணியில் விரிசலா?

விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இஷான் கிஷன் தெரிசெய்யப்பட்டதுடன், கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

ஐபிஎல்-இல் இருந்து விராட் கோலி விலகுவாரா? அதற்கும் வாய்ப்பு இருக்கா... இதோ காரணங்கள்!

இந்த நிலையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து  கிரிக்கெட் வல்லுனர்கள் சில கேள்விக்ளை முன்வைத்து இருக்கின்றனர்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்த கோலி.. டெஸ்ட் அணியில் இருந்தே விலகல்?... அதிர்ச்சியில் பிசிசிஐ!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் இரண்டு போட்டிகளில் நிறவைடைந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.