இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் வகையில் தோனி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கின்றார்.
இதையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு இந்தியா யு19 அணியும், ஆஸ்திரேலியா யு19 அணியும் தகுதிபெற்றன.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் புஜாரா உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய காயம் எல்லாம் இல்லை. அவரை போட்டிகளில் ஆட வைக்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கிறது.
இந்த மூன்று இந்திய வீரர்களில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானை, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டம்தான், கவர்ந்துள்ளது.
இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தெரிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது உணவு விடயத்தில் பல தியாகங்களை செய்து உடல் தகுதியை பாதுகாக்கிறார்கள்.
விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இஷான் கிஷன் தெரிசெய்யப்பட்டதுடன், கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் சில கேள்விக்ளை முன்வைத்து இருக்கின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் இரண்டு போட்டிகளில் நிறவைடைந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.