- ADVERTISEMENT -

சினிமா

இரண்டாவது திருமணம்... மனம் திறந்த நடிகை சமந்தா!

சில வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

சரிகமப இறுதிப் போட்டியில் அசானி ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி.. வெளிவந்த ரகசியம்! அதற்கு இப்படி ஒரு காரணமா? 

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

முதல் ஆளாக சரிகமப நிகழ்ச்சியில் பைனலுக்குச் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா? 

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.

பிக்பாஸ் வீட்டுக்கு அதிரடியாக வரும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்? வெளியேறுபவர்கள் யார் தெரியுமா?

14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது. 

உலகக் கோப்பையை இந்தியா வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்: பிரபல நடிகை அறிவிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரத்த வாந்தி வரும் வரை  பீர் குடித்தாரா? கலாபவன் மணி மரணத்தில் வெளியான திடுக் தகவல்

ஜெமினியை தொடர்ந்து தமிழில் தென்னவன், நாம், ஜே ஜே, வேல், ஏய், பந்தா பரமசிவம், எந்திரன்,பாபநாசம் என பல படங்களில் நடித்தார். இந்த சூழலில் அவர் திடீரென கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். 

நடிகருடன் தமன்னா காதல்.. என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

சிவகார்த்திகேயன் வைத்த இரவு பார்ட்டி... மனைவியை மட்டும் அனுப்பிய இமான்

சிவகார்த்திகேயன் வைத்த இரவு  பார்ட்டிக்கு டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை மட்டும் அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வைத்த இரவு பார்ட்டி- வசமாக சிக்கிய 2 பிரபலங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் இரவு பார்ட்டி வைத்து தான் இப்படி மோசமான வேலைகளை செய்தார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.

மாமனார் தலையில் அடித்து சத்தியம் செய்த பாக்கியா... வீட்டிற்கு வந்த கோபி!

இதனிடையே இன்றைய எபிசோடில் செழியன் வீட்டிற்கு மாலினி மீண்டும் வருகிறார். அப்போது தன்னை பார்த்தவுடன் செழியன் சந்தோஷத்தையே வெளிப்படுத்தாமல் உள்ளதை கூறுகிறார். 

எதிர் நீச்சல் தொடரில் குணசேகரனை தொடர்ந்து காணாமால் போகும் கதாபாத்திரம் யார் தெரியுமா ?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.