இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.